இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.

முதல் வார்த்தை - பிதாவே இவர்களுக்கு மன்னியும்
https://www.youtube.com/watch?v=nAAHQsl9zA0&t=773s

இரண்டாம் வார்த்தை - இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்
https://www.youtube.com/watch?v=49C_yuC2blM&t=187s

ஜெபமும் சுயவெறுப்பும் (லூக்கா 9:23)
https://www.youtube.com/watch?v=Sxcc2eZsC4s